வாரம் ஒரு முறை மனைவி சமையல் அரை யிலுருந்து ராஜினாமா செய்து விடுவாள். அதாவது, சமைத்து விடுவாள் மற்ற வேலை எதுவும் செய்ய மாட்டாள். அன்று அந்த பொறுப்பான கணவன் "நீ கவலை படதே கண்ணே, நான் செய்கிறேன்" என்பான். எல்லாம் சரி, புன்னகை மன்னன் பாத்திரம் அலம்புவான். அது , ஒரு தண்ணீர் டம்ளர், காபி டம்ளர் , ஸ்பூன், கரண்டி, ஒரு இரு பாத்திரம் வரை புன்னகை நிலைக்கும். இது மட்டும் சப்ப்ற ஆளா இருந்தால் பரவ இல்லை. இவனோ சாப்பாட்டு ராமன், அதனால், சாம்பார் பாத்ரம், ரச பாத்ரம், பாலனி, அப்பளம் காசின என்னை பாத்திரம். இது மட்டுமா, பட்ச்சனா சம்படம், தோசை வாத்த கல், பேஷ் பேஷ் பில்ட்டர் காபி போட்ட பாத்திரம். சில ராமன்கள் நான்கு முறை காபி குடிப்பார்கள். அப்ப, நாலு டம்ளர்,நாலு தவறா சேது மிததில் இருக்கும். இதை தவற காய் கரி நறுக்கின கத்தி, பிளடே எலாம் வேற இருக்கும்.
இதை எல்லாம் பார்த்த பிறகுமா அந்த புன்னகை மன்னன் சிரித்துக்கொண்டு இருப்பான். ஹஹா, இப்பொழுது தொடங்கும், இந்த பலவருட கிட்சேன் கில்லாடி அட்வைஸ். "கண்ணா, வெங்காயம் நறுக்கினால், ஆடு தொலை உடனே குப்பைல போடு ம".... "ஓகே பா சாரி, இனிமேல்வோன்ட் போர்கேட் (மனைவி குரல்)".....
இன்னும் ரெண்டு ஸ்பூன் தேய்த்த பிறகு, "சாம்பார் பத்திரத்தை ஊற போடு, இல்லடி அலம்பறது கஷ்டமா இருக்கு".... "ஓகே, நான் எபவும் பான்னுவேன், இனிக்கு மறந்துட்டீன் (மனைவி குரல்)"....
"உருளை கிழங்கு கட் பண்ண கத்தி அப்டியே காய விடாதே".... "ஹ்ம்ம் ஹ்ம்ம்"(மனைவி குரல்)
இதோட அட்வைஸ் ப்ரோவிதர் நிறுத்தினா தபிசான்" . ஆனால் நிறுத்த மாட்டரே.
"எல்லா பொடியும் அப்டியே திறந்து இருக்கு, யூஸ் பண்ண உடனே மூடி வெச்சுடு"...... "இன்னும் நிறுத்தலையா ?" (மனைவி குரல்)
"இனிமே அப்போ அப்போ பாத்திரத்தை அப்ப ஓப்போ அலம்பிடு" ( அப்ரும் நீ என்ன பண்றே ?) மனைவி ஒரு முறை முறைப்பாள்....அதுக்கு reply " திஸ் வில் மேக் யுவர் வொர்க் வெரி எஅசி டியர் !"
இதற்கு பின் என்ன நடக்கும் நு கேஸ் !!
(ஹய்யோ ஹய்யோ, ஒரு நாள் கிட்சேன் வேலை பண்ண சொன்ன, ஓராயிரம் அட்வைஸ். ஏதோ எங்களுக்கெல்லாம் கிட்சேன் ஒழுங்கா வெச்சுக்க தெரியாத மாதிரி இவர் ஒரு நாள் பரிச் பண்ணி, மனகேமென்ட் டேச்னிகுஸ் லாம் எடுத்து விடுவாரு. கொஞ்சம் இதெல்லாம் நிறுத்திட்டு, வாரத்துல ஒரு நாள் உருப்படியா வீட்டுல வேலை செய்யுங்க பா )
Saturday, February 13, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment